வைகாசி பௌர்ணமி 2025: வைகாசி மாதப் பௌர்ணமியின் சிறப்புகள், தேதி, நேரம் மற்றும் முக்கிய விவரங்கள்

ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிகழ்கிறது. அதன்போல், சித்திரை மாதத்தில் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தோன்றுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவது மிகுந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாதப் பௌர்ணமி எப்போது வருகிறது, இதன் சிறப்புகள் என்ன என்று பார்க்கலாம்.

01 / 07
Share

வைகாசி மாதப் பௌர்ணமி

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு தனிச்சிறப்புகள் உள்ளன. மே அல்லது ஜூன் மாதம் வரும் வைகாசி மாதப் பௌர்ணமி அன்று தான் முருகப்பெருமான் அவதரித்தார். இந்த பௌர்ணமி எப்போது வருகிறது, சிறப்புகள் பற்றி பார்க்கலாம். மேலும் படிக்க

02 / 07
Share

ஜேஷ்ட பௌர்ணமி

பஞ்சாங்கத்தின் படி, தமிழ் மாதங்களின் பெயரே பௌர்ணமியுடன் சேர்த்து அழைக்கப்படும். பொதுவாக, மே அல்லது ஜூன் மாதம் வரும் பௌர்ணமிக்கு ஜேஷ்ட பௌர்ணமி என்று பெயர் உள்ளது. மேலும் படிக்க

03 / 07
Share

முருகப்பெருமான் அவதரித்த திருநாள்

ஒவ்வொரு பௌர்ணமியிலும் வெவ்வேறு தெய்வங்கள் அவதரித்த நாள் கொண்டாடப்படும். பங்குனி உத்திரம் வரும் பங்குனி மாத பௌர்ணமி அன்று தான் மகாலட்சுமி அவதரித்தார், பார்வதி தேவி வலம்புரி சங்கில் தோன்றினார். அதே போல, வைகாசி மாடம் பௌர்ணமி நாளில், விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்த தீப்பொறியில் அவதரித்தார். மேலும் படிக்க

04 / 07
Share

வைகாசி மாத பௌர்ணமி நேரம்

ஜூன் மாதம் வரும் வைகாசி மாதப் பௌர்ணமி, ஜூன் 12, 2025 அன்று வருகிறது.வைகாசி மாதம் 2025 பௌர்ணமி திதி நேரம்: ஜூன் 12, 2025 ஞாயிறு நண்பகல் 12:25 pm முதல் மே, 13, 2025 புதன் பிற்பகல் 1.48 pm வரை இருக்கிறது.மேலும் படிக்க

05 / 07
Share

வைகாசி பௌர்ணமியின் கிரக நிலை

ஒவ்வொரு மாத பௌர்ணமியும் ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் போது, சந்திரன் விசாக நட்சத்திரத்தில், விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது வரும். மேலும் படிக்க

06 / 07
Share

சந்திரன் நீச்சம் அடையும் பௌர்ணமி

பௌர்ணமி என்பது சந்திரன் முழுமையாக ஒளிர்விடும் நாளாகும். விருச்சிக ராசியில் சந்திரன் நீச்சம் அடையும் போது வைகாசி பௌர்ணமி ஏற்படும். இந்நாளில் அம்பாள் வழிபாடு மிக மிக விசேஷமானது. மேலும் படிக்க

07 / 07
Share

திருவண்ணாமலை கிரிவலம்

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அந்த வகையில் செவ்வாய், ஜூன் 12 நண்பகல் முதல் புதன் ஜூன் 13 நண்பகல் வரை கிரிவலம் செல்லலாம். மேலும் படிக்க

next story