RCB வெற்றிக்குக் காரணம் இவரா? விராட் கோலி மற்றும் பாபாவின் சந்திப்பு, வைரலாகும் படங்கள்

ஐபிஎல் 2025-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, பிரேமானந்தா மகாராஜ் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறார். ஆர்சிபியின் வெற்றிக்கு, பாபா பிரேமானந்தா மகாராஜ் விராட் கோலியை சந்தித்ததற்கும் உண்மையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா பலரும் விவாதிக்கின்றனர்.

01 / 06
Share

RCB வெற்றிக்குக் காரணம் இவரா? யாரிந்த பிரேமானந்த மகராஜ்?

பிரேமானந்த் மகாராஜ் ஒரு பிரபலமான ஆன்மீக போதகர் ஆவார். தனது ஆழ்ந்த ஆன்மீக பேச்சு, எளிமையான நடைக்கு பெயர் பெற்றவர். பிரமீனந்த மகராஜின் ஆசிரமம் உத்தரபிரதேசத்தில் உள்ள பிருந்தாவனத்தில் அமைந்துள்ளது, நாடு முழுவதிலுமிருந்து, இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் அவரிடம் வழிகாட்டுதலைப் பெற வருகிறார்கள். அவரது ஆசீர்வாதங்கள் தங்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவருவதாக பலர் நம்புகிறார்கள்.

02 / 06
Share

RCB வெற்றிக்கு முன் விராட் கோலி மற்றும் பிரேமானந்த் மகாராஜின் சந்திப்பு.

RCBயின் வெற்றிக்கு சிறிது நாட்களுக்கு முன்பு, விராட் கோலி பிரேமானந்தா மகராஜை சந்திக்க பிருந்தாவனத்துக்கு சென்றார், உடன் அவரது மனைவி அனுஷ்காவும் சேரனார். சமூக ஊடகங்களில் வைரலான படங்களில், கோஹ்லி முழு பக்தியுடன் பாபாவின் முன்பு அமர்ந்திருப்பதைக் காணலாம்.

03 / 06
Share

பிரேமானந்தா மகாராஜ் வழங்கிய ஆசி

இந்த விசேஷமான சந்திப்பில், கூட்டத்தில், பிரேமானந்த் மகாராஜ் அனுஷ்காவை, ராதாவின் நாமத்தை உச்சரிக்க அறிவுறுத்தினார். மேலும், இருவரும் மகிழ்ச்சியாக இருக்கவும், நாமத்தை உச்சரிக்கவும் கூறினார். அனுஷ்கா பாபாவிடம், நாமத்தை உச்சரிப்பதன் மூலம் எல்லாம் நிறைவேறுமா என்று கேட்டார்.

04 / 06
Share

ஆர்.சி.பி வெற்றிக்கு காரணம் பாபாவின் ஆசிர்வாதம் கிடைத்ததா?

இந்த சந்திப்பிற்குப் பிறகு, ஆர்சிபி அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இந்த வெற்றி பாபாவின் ஆசீர்வாதமாக இருக்கலாம் என்ற விவாதம் மக்களிடையே தீவிரமடைந்துள்ளது. பல ரசிகர்கள் இதை "ஆன்மீக திருப்புமுனை" என்றும் கூறுகின்றனர்.

05 / 06
Share

சமூக ஊடகங்களில் வைரலாகும் டிரெண்ட்

RCB வெற்றிக்குப் பிறகு, X தளம், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் #PremanandMaharaj மற்றும் #RCBWithBlessings போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின.

06 / 06
Share

இது வெறும் தற்செயல் நிகழ்வா அல்லது வேறு ஏதாவது ஒன்றா?

பாபாவின் ஆசிர்வாதத்தால் மட்டுமே ஆர்சிபியின் வெற்றி கிடைத்தது என்று சொல்வது கடினம் என்றாலும், விராட் கோலியும் முழு அணியும் களத்தில் அற்புதமாக செயல்பட்டார்கள் என்பது உறுதி. இருப்பினும், இறை நம்பிக்கையும் ஆன்மீகமும் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் குருமார்களளின் ஆசிர்வாதங்களை ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கிறார்கள்.

next story